மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சிராயு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு ஜூலை- 25 ஆம் தேதி கொரோனா பாசிடிவ் செய்யப்பட்டது. மேலும் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தவும், மேலும் 7 பேருக்கு அவரது உடல்நிலையை கண்காணிக்கவும் மருத்துவமனை அறிவுறுத்தியது .
அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், நோய்த்தொற்று அறிகுறிகளைக் காட்டவில்லை என்று சிவ்ராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து மீண்ட பின்னர் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் போபாலின் சிராயு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…