மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சிராயு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு ஜூலை- 25 ஆம் தேதி கொரோனா பாசிடிவ் செய்யப்பட்டது. மேலும் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தவும், மேலும் 7 பேருக்கு அவரது உடல்நிலையை கண்காணிக்கவும் மருத்துவமனை அறிவுறுத்தியது .
அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், நோய்த்தொற்று அறிகுறிகளைக் காட்டவில்லை என்று சிவ்ராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து மீண்ட பின்னர் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் போபாலின் சிராயு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…