#JUSTNOW: கொரோனாவிலிருந்து மீண்ட மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வீடு திரும்பினார்.!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சிராயு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு ஜூலை- 25 ஆம் தேதி கொரோனா பாசிடிவ் செய்யப்பட்டது. மேலும் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தவும், மேலும் 7 பேருக்கு அவரது உடல்நிலையை கண்காணிக்கவும் மருத்துவமனை அறிவுறுத்தியது .
அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், நோய்த்தொற்று அறிகுறிகளைக் காட்டவில்லை என்று சிவ்ராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து மீண்ட பின்னர் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் போபாலின் சிராயு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
#COVID19 के लक्षण आने पर तुरंत टेस्ट कराएँ और उसके बाद इलाज कराएँ।
मैं प्रदेशवासियों से अपील करता हूँ कि संक्रमण फैले ही न, हमें इस ओर ध्यान देना होगा।
मास्क लगाएँ, दो गज की दूरी रखें और हाथ साफ करते रहें, हम इससे बचे रहेंगे। #MPFightsCorona pic.twitter.com/w3PvOTMJS6
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) August 5, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025