மத்திய பிரதேச பஸ் விபத்து – பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

Published by
Rebekal

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சிதி மாவட்டத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பயணித்த 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிதி மாவட்டம் பட்னா கிராமம் அருகே 54 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கால்வாய் மேம்பாலத்தில் வைத்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்தனர். சிலர் மட்டும் நீந்தி கரைக்கு வந்த நிலையில் கிராம மக்கள் அவர்களை மீட்டனர்.

இந்நிலையில், கால்வாயில் விழுந்து உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் மீட்பு  படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக இருந்த நிலையில், தற்பொழுது 50 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறவினர்களுக்கு 5 லட்சம் நிதி உதவியை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் அறிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

47 mins ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

9 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

21 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago