6 பேருக்கு கொரோனா பரப்பிய சலூன் கடைக்காரரால் கிராமம் முழுவதும் "சீல்" வைக்கப்பட்டுள்ளது !

Published by
Vidhusan

6 பேருக்கு கொரோனா பரப்பிய சலூன் கடைக்காரரால் கிராமம் முழுவதும “சீல்” வைக்கப்பட்டுள்ளது !

உலகளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து நிலையில் இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸால் 24,942 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 56 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவை தடுக்க முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் கார்கோன் என்ற ஊரிலுள்ள சலூன் கடைக்காரர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரே பிளேடு மற்றும் ஒரே துணியைப் பயன்படுத்தி சேவிங் மற்றும் முடி வெட்டியுள்ளார்.

இதனால் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த கிராமத்தில் சிலருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் கிராமம் முழுவதும் “சீல்”  வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Vidhusan

Recent Posts

நாய் வளர்ப்போர் கவனத்திற்கு., ரூ.1000 அபராதம்! இதை செய்ய மறந்துடாதீங்க..,

நாய் வளர்ப்போர் கவனத்திற்கு., ரூ.1000 அபராதம்! இதை செய்ய மறந்துடாதீங்க..,

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…

24 minutes ago

“மகா கும்பமேளா., இந்தியாவின் பிரமாண்டத்தை உலகமே பார்த்தது!” பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…

29 minutes ago

500 குழந்தைகள் மையங்கள் அமைக்க ஏற்பாடு – அமைச்சர் கீதா ஜீவன் பேரவையில் தகவல்.!

சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…

43 minutes ago

தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…

1 hour ago

சென்னையை அதிர வைத்த இரட்டை கொலை! அடுத்தடுத்து 13 பேர் கைது., ரகசிய விசாரணை!

சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!

ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…

3 hours ago