மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கான்கிரீட் மிக்சர் டிரக்கின் தொட்டியில் மறைந்து பயணம் செய்த 18 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே அடங்கியுள்ளனர்.மேலும் வெளி மாநிலத்தில் வேலை பார்ப்பவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்குஇடையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கான்கிரீட் மிக்சர் டிரக்கின் தொட்டியில் மறைந்து 18 பேர் மகாராஷ்டிராவில் இருந்து லக்னோவிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளனர் .இதனையறிந்த போலீசார் பயணம் செய்த கான்கிரீட் மிக்சர் டிரக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் பயணம் செய்த 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…