மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். மேலும் அவரது ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரும் தங்களது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலைய்யில், ஜோதிராதித்யா சிந்தியா இன்று (மார்ச் 11) பா.ஜ.,வில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிடுகிறது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தற்போது தங்கியிருக்கும் அவர்கள், பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கியிருக்கும், ராஜினாமா செய்த மத்திய பிரதேச காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரும், தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி உள்ளனர்.
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…