வெஸ்ட் இண்டீஸ் அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் இந்தியாவில் 3 டி 20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர். நேற்று முதல் ஒருநாள் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் போட்டியை பார்க்க நேற்று முன்தினம் இந்திய வந்து உள்ளார்.அந்த ரசிகர் தங்குவதற்கு ஹோட்டகளுக்கு அறை தேடி சென்று உள்ளார்.
அப்போது அந்த ரசிகரின் உயரத்தை பார்த்த ஒரு ஹோட்டல் ஊழியர் அறை வழங்க மறுத்து உள்ளனர். இதனால் பல ஹோட்டகளுக்கு அறை தேடி சென்று உள்ளார். அந்த ரசிகரின் உயரம் 8 அடி இரண்டு அங்குலம் அதனால் அவருக்கு யாரும் அறை கொடுக்கவில்லை. பின்னர் கடைசியாக அவர் காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்ததை கூறி உள்ளார்.
இதை தொடர்ந்து காவல் துறை அந்த ரசிகரை நாகா ஹிண்டோலா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைத்து உள்ளனர்.பிறகு போலீசாருக்கு அவர் நன்றி தெரிவித்து உள்ளார்.இவரின்உயரம் அங்கு காட்டு தீ போல பரவ அவரைப்பார்க்க பலர் அந்த ஹோட்டலுக்கு சென்று உள்ளனர்.
நேற்று மட்டும் 200 பேர் அவரை பார்க்க வந்து உள்ளனர்.இதனால் அவரை போலீசார் பாதுகாப்புடன் நேற்று போட்டியை காண அழைத்து சென்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…