Categories: இந்தியா

ராஜஸ்தானில் ஓடும் ரயிலில் சிறுமியின் உடலை வீசிய காதலர்கள்..!

Published by
செந்தில்குமார்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து சிறுமியின் உடலை வீசிய காதலர்களை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் தனது மூன்று வயது சிறுமியைக் கொன்று ஓடும் ரயிலில் இருந்து உடலை வீசிய திருமணமான பெண்ணும் அவரது காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் திருமணமான சுனிதா மற்றும் அவரது காதலர் மால்டா என்ற சன்னி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விசாரணையில் சுனிதாவிற்கு ஐந்து குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. சுனிதா மற்றும் சன்னி தனது இரண்டு மகள்களுடன் சாஸ்திரி நகரில் வசிக்கின்றனர். அதேசமயம் மற்ற மூன்று குழந்தைகளும் சுனிதாவின் கணவருடன் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சுனிதா தனது மகள் கிரணை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் பின்னர் சன்னியின் உதவியுடன் ஒரு பெட்ஷீட்டில் உடலைப் போர்த்திக்கொண்டு ரயிலில் இருந்து உடலை வீசியதாகவும் விசாரணையில் தெரிவித்தார். ரயிலில் இருந்து வீசப்பட்ட சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…

10 mins ago

முதல் படமே காதல்.. “சத்தம் போடாம கத்து” அதர்வா தம்பி – அதிதியின் ‘நேசிப்பாயா’ டீசர்.!

சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…

27 mins ago

பிக்பாஸ் சீசன் 8 எப்போது தொடங்குகிறது? போட்டியாளர்கள் யார்? விவரம் இதோ!!

சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…

35 mins ago

முடா வழக்கு : சித்தராமையா விசாரிக்கலாம்.., உயர்நீதிமன்றம் அனுமதி.!

பெங்களூரு : கர்நாடாகா மாநிலம் மைசூருவில் , மைசூரு நகர் மேம்பாட்டு ஆணையம் எனும் முடா (MUDA) எனும் திட்டத்தின்…

46 mins ago

அஸ்வினை விட நாதன் லியோன் சிறந்தவர் ! இங்கிலாந்து முன்னாள் வீரர் பேச்சு!

சென்னை : நடைபெற்ற வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் சுழல் கிங் ரவிச்சந்திரன் அஸ்வின்…

51 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. ஸ்ருதியிடம் போட்டுக் கொடுக்கும் சுதா.. ஸ்ருதியின் வேற லெவல் கான்ஃபிடன்ட் ..!

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 24] எபிசோடில் மீனா வீட்டில் கொலு வைக்க நினைக்கிறார்.. ஸ்ருதியை தூண்டி விடும்…

55 mins ago