கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜிலா( 40) . இவர் கடந்த புதன்கிழமை தனது மகளை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது ஷாஜிலாவின் வீட்டின் அருகில் வசிக்கும் அனிஷ் குட்டி( 32) என்பவர் பைக்கில் வந்து உள்ளார். அப்போது ஷாஜிலாவை வழியில் மறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
தகராறில் ஆத்திரமடைந்த அனிஷ்குட்டி மறைத்து வைத்து இருந்த கத்தியை வைத்து ஷாஜிலாவின் மார்பு, வயிறு மற்றும் கழுத்து ஆகியவற்றில் 31 முறை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஷாஜிலா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பின்னர் போலீசார் அனிஷ்குட்டியை கைது செய்தனர். இது குறித்து போலீஸ் கூறுகையில் ,ஷாஜிலாவுக்கும், அனிஷ் குட்டிக்கும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் , ஷாஜிலா சில நாட்களாக அனிஷ் குட்டியை கண்டுகொள்ளாமல் இருந்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த அனிஷ் குட்டி ஷாஜிலாவை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக போலீசார் கூறினர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…