முன்னாள் காதலியின் ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிட்ட காதலன் கைது.!

Default Image

தனது முன்னாள் காதலியின் ஆபாசப் படங்களை சமூக வளையததலத்தில் பகிர்ந்து கொண்ட ஒருவரை கைது செய்தது நொய்டா காவல்துறை. சில நாட்களுக்கு பின்னர் இந்த வழக்கில் மேலும் நான்கு பேர் ஈடுபட்டுள்ளன என்பது விசாரணையில்  போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆபாச தளங்களில் வெளியானதும்.  500 ஆபாச விற்பனையாளர்களிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களைசிக்கியதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் இதில் ஈடுபட்டுள்ள மற்ற நான்கு குற்றவாளிகளை கைது செய்ய உள்ளதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

மே 3 ம் தேதி, பாதிக்கப்பட்ட பெண் நொய்டாவில் உள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய சில ஆபாச படங்கள் சமூகவலயதளத்தில் பரப்பியதாக புகார் அளித்தார். புகாரின் பெயரில் ஐ.டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணை பெயரில் சந்தேகத்தில் அந்தநபர்களைப் பற்றிபெண்ணிடம் கேட்டனர் மேலும் அவரது முன்னாள் காதலனைப் பார்த்தார்கள். பின் அதிகாரிகள் அவரை மேற்கு வங்கத்தின் பாருபூர் மாவட்டத்தில் கண்டுபிடித்தனர். அங்கு உள்ளூர் போலீசாருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்தது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Black paint DMK
sajjan kumar
Match abandoned due to rain
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman