அடைக்கலம் கோரிய காதல் ஜோடிகள் திருமணத்திற்காக மதம் மாறியதால், மனுவை நிராகரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக காதல் ஜோடிகள் இருவர் தஞ்சமடைந்து, மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், தங்கள் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும், மனைவியின் பெற்றோர் மற்றும் காவல்துறையினர் தங்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தனர்.
ஆனால், கடந்த ஜூலை மாதம் இவர்கள் திருமணம் செய்துகொண்டிருந்தாலும் அதற்க்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் மணமகனின் மதத்துக்கு அப்பெண் மாறியுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருமண நோக்கத்திற்காக மதமாற்றம் செய்துகொண்டுள்ளதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தையும் எடுத்துரைத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…