அடைக்கலம் கோரிய காதல் ஜோடிகள் திருமணத்திற்காக மதம் மாறியதால், மனுவை நிராகரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக காதல் ஜோடிகள் இருவர் தஞ்சமடைந்து, மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், தங்கள் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும், மனைவியின் பெற்றோர் மற்றும் காவல்துறையினர் தங்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தனர்.
ஆனால், கடந்த ஜூலை மாதம் இவர்கள் திருமணம் செய்துகொண்டிருந்தாலும் அதற்க்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் மணமகனின் மதத்துக்கு அப்பெண் மாறியுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருமண நோக்கத்திற்காக மதமாற்றம் செய்துகொண்டுள்ளதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தையும் எடுத்துரைத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…