உத்திர பிரதேச மாநிலத்தில் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் யாதவ். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். நக்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்.
இவரது தயார் சில தினங்களுக்கு இறந்துவிட்டார். இவரது இறுதி சடங்கிற்கு பங்கேற்பதற்காக தான் வேலைபார்த்த இடத்திலிருந்து, லாரி, சரக்கு ரயில் படகு என பல விதமாக 1,100 கிமீ பயணித்து தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
அவர் முதலில், சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரிலிருந்து புறப்பட்டு முதலில் தலைநகர் ராய்ப்பூருக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நெல்மூட்டை லாரியில் ஏறி, ஜகதால்பூர் சென்றடைந்துள்ளார். அங்கு 2 மணி நேரம் காத்திருந்து மினி லாரி மூலம் கொண்டேகான் என்ற இடத்தை அடைந்துள்ளார்.
சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…
சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ்…
நாய்பிடாவ் : மியான்மரில் நேற்று 7.7 ரிக்டர் அளவு மற்றும் 6.4 ரிக்டர் என்ற அளவு இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து…
சென்னை : ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தனி ஆளாக மிக பெரிய அதிரடி ஆட்டம் ஆடும் பேட்ஸ்மேன்கள்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்த்தில்…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…