இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல்நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இதுவரை 6-கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது .
இன்று 7-ஆம் கட்ட தேர்தல் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.மக்களவை தேர்தல் நடைபெற்ற மாநிலங்கள்,உத்திர பிரதேசம்-13 தொகுதிகள்,பஞ்சாப் -13 தொகுதிகள்,மேற்குவங்கம் -9 தொகுதிகள்,மத்திய பிரதேசம் -8 தொகுதிகள்,பீகார் -8 தொகுதிகள்,இமாச்சல பிரதேசம்-4 தொகுதிகள்,ஜார்கண்ட் -3 தொகுதிகள்,சத்தீஸ்கர்-1 தொகுதிகளில் நடைபெற்றது.
மேலும் தமிழகத்தில் நடந்த 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, 13 வாக்குச்சாவடிகளில் நடந்த மறுவாக்குப்பதிவும் நிறைவு பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வருகின்ற 23-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…