“2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜம்மு-காஷ்மீர் மக்களில் 53.26 சதவீதம் பேர் காஷ்மீரி பேசுகிறார்கள். ஆனால் அது உத்தியோகபூர்வ மொழியாக மாற்றப்படவில்லை. 20.64 சதவீதம் பேர் டோக்ரி பேசுகிறார்கள், 0.16 சதவீதம் பேர் உருது பேசுகிறார்கள், 2.30 சதவீத மக்கள் இந்தி பேசுகிறார்கள், என்று அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் ஐந்து உத்தியோகபூர்வ மொழிகளை உருவாக்குவதன் மூலம் அரசாங்கம் குழப்பத்தை உருவாக்கி வருவதாக தேசிய மாநாட்டு எம்.பி. ஹஸ்னைன் மசூதி தெரிவித்தார். “நீங்கள் குழப்பத்தை உருவாக்குகிறீர்கள். எந்த மாநிலத்திலும் அல்லது யூனியன் பிரதேசத்திலும் ஐந்து அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளனவா..? உருது என்பது மாநிலத்தில் ஒரு இணைப்பு மொழியாகும்” என்று அவர் கூறினார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…