எதிர்க்கட்சிகளின் அமளியால் இரண்டாவது நாளான இன்றைய கூட்டத்தை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 ஆம் தேதி தொடங்கியது. நேற்று கூட்டத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரம் குறித்தும், பெட்ரோல் விலையுயர்வை குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் காரணத்தால் நேற்றைய இரு அவைகளையும் அவைத்தலைவர்கள் ஒத்திவைப்பதாக அறிவித்தனர். மக்களவை கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்றும் அவை தொடங்கிய உடனே அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தலைவர் ஓம் பிர்லா பிற்பகல் 2 மணிவரை அவையை ஒத்தி வைத்தார்.
மதியம் அவை தொடங்கிய பின்னரும் எதிர்க்கட்சிகளின் அமளியால் இன்றும் கூட்டத்தை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் நாளை பக்ரீத் பண்டிகை தினம் என்பதால் மக்களவையின் அடுத்த கூட்டத்தொடர் ஜூலை 22 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…