மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என உத்தவ் தாக்கரேஅறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒடிஷா , பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்கள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.இந்த மாநிலத்தில் இதுவரை 1574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 110 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…