மகாராஷ்டிராவில் பொதுமுடக்கம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுமுடக்கமானது வரும் மே 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இதுவரை 30,706 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 1135 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கை தளர்த்தினால் கொரோனா மேலும் பரவும் அபாயம் இருப்பதால், தற்போது ஊரடங்கு நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மகாஸ்டிரா மாநிலத்தில் ஊரடங்கில் தளர்வுகள் இருக்குமா அல்லது விதிமுறைகள் கடுமையாக்கப்படுமா என விரைவில் தெரியவரும்.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…