உத்திர பிரதேசத்தில் கள்ளக்காதலர்கள் முகத்தில் கரியை பூசி, மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்த உள்ளூர் வாசிகள்!

Published by
Rebekal

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் கள்ள தொடர்பு இருப்பதாக கூறி இருவர் முகத்தில் கரியை பூசி அவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து அடித்த உள்ளூர்வாசிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகியதை அடுத்து, காவலர்கள் தாக்குதல் நடத்திய மூவரை கைது செய்துள்ளனர்.

பொதுவாக தற்போதைய காலகட்டத்தில் கணவன், மனைவி எனும் புனிதமான உறவை தவிர்த்து மற்றொரு தகாத உறவுக்குள்ளும் சிலர் சென்றுவிடுவதால் குடும்பம் குழைந்து விடுவதுடன், பிறர் நிம்மதியும் கெடுகிறது. இதில் குடும்பத்தினர் தலையிட முடியாத பட்சத்தில் வெளியிலுள்ள மக்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பது வழக்கம்.

அதுபோல உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி ஒரு ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்த உள்ளூர்வாசிகள் அவர்களது முகத்தில் கரியைப் பூசி, மொட்டையடித்து  செருப்பால் மாலை அணிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகியதையடுத்து தாக்குதலில் தொடர்புடைய காவலர்கள் உள்ளூர்வாசிகள் 3 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு.! ஏன் தெரியுமா?

பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு.! ஏன் தெரியுமா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…

23 minutes ago

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

11 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

11 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

13 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

14 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

14 hours ago