கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஆந்திரா மாநிலத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் மண்டல பரிஷத் மற்றும் ஜில்லா பரிஷத் உள்ளாட்சி பிரிவுகளுக்கான தேர்தல் ஆனது வரும் 21 ந் தேதியும்,நகராட்சி மற்றும் மாநகராட்சிக்களுக்கான தேர்தல் 23ந்தேதியும் நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவும் மேலும் தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும் உள்ளாட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அம்மாநில தேர்தல் ஆனையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அம்மாநில தேர்தல் ஆணையர் நிம்மகடா ரமேஷ்குமார் திட்டமிடப்பட்ட உள்ளாட்சித்தேர்தல் 6 ஆறு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.மேலும் இது குறித்து அரசாணை வெளியிட்ட அம்மாநில அரசு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் அதற்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…