டெல்லியிலுள்ள பிரபல ஹோட்டல் சாம்பாரில் பல்லி – போலீசார் வழக்குப்பதிவு!

Published by
Rebekal
டெல்லியில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றில் சாம்பாரில் பல்லி கிடந்ததாக வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
டெல்லியில் உள்ள கொனாட் பிளேஸில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் வாடிக்கையாளர்கள் தென்னிந்திய உணவு வகைகளை அதிகமாக ஆர்டர் செய்து சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் அதுபோல ஒரு வாடிக்கையாளர் சாம்பார் உணவுக்காக வாங்கி உண்ட போது அதிலிருந்த பல்லியின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு அது வைரல் ஆகியுள்ளது. ஹோட்டல் மேலாளரும் அந்த சம்பவத்தை கண்டு ஓடி வருவதை அந்த வீடியோவில் காண முடிந்துள்ளது. இதனை அடுத்து அந்த வாடிக்கையாளர் உணவகம் மீது அளித்துள்ள புகாரின் பேரில் ஐபிசி 269 மற்றும் ஐபிசி 336 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அங்கு பயன்படுத்தப்படும் சமையல் பொருட்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர்.
Published by
Rebekal

Recent Posts

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

8 minutes ago

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

12 minutes ago

குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி

சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…

35 minutes ago

செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…

1 hour ago

சூர்யாவுக்கு ஆசையை காட்டிய ஆரஞ்சு கேப்…கொஞ்ச நேரத்தில் பிடுங்கிய விராட் கோலி!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…

1 hour ago

எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை… உணர்ச்சிவசப்பட்ட காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா!

டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

2 hours ago