இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பல பயணிகள் ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. அதற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுவதால் நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடு முழுவதிலும் உள்ள போக்குவரத்து சேவைகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்திய ரயில்வே சில பயணிகள் ரயில்களுக்கான செயல்பாடுகளை ரத்து செய்துள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கு ரயில்வே பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த உத்தரவு வரும் வரையிலும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படும் எனவும், ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவை முழுமையாக திருப்பித் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த பதிவு,
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…