கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியிலும் கொரோனா தொற்று காரணமாக ஜூன் 7-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்றுடன் இந்த ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மீண்டும் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து நேற்று உத்தரவு வெளியிடப்பட்டது.
இந்த ஊரடங்கின் தளர்வுகளாக காலை 5 மணி முதல் பிற்பகல் 12 வரை அனைத்து காய்கறிகள், பால், மருந்து பொருட்கள், அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் மாலை 5 மணி வரை இயங்கலாம் என கூறப்பட்டுள்ளது. கடந்த முறை ஊரடங்கின் பொழுது மதுபான கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது மதுபான கடைகள் இயங்குவதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பார்களில் அமர்ந்து மது அருந்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…