Categories: இந்தியா

மதுபான கொள்கை வழக்கு ..! EDயின் குற்றப்பத்திரிகையை ஏற்றது டெல்லி உயர்நீதிமன்றம் ..!

Published by
அகில் R

அரவிந்த் கெஜ்ரிவால் : மதுமான கொள்கை வழக்கு தொடர்பாக, சிபிஐயால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை இன்று நீதிமன்றம் விசாரணையை எடுத்துக்கொண்டது.

கடந்த ஜூன் 26 ஆம் தேதி அன்று, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ இந்த வழக்கில் அவரை முறைப்படி கைது செய்தது. இது தொடர்பான வழக்கில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மீ கட்சிக்கு எதிராக அமலாக்க துறையினார் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மேலும், பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 7-துணை வழக்குப் புகாரை ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியான காவேரி பவேஜா விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட வினோத் சவுகான் மற்றும் ஆஷிஷ் மாத்தூர் ஆகியோருக்கு எதிராக அமலாக்க துறையினர் 8 துணை குற்றப்பத்திரிகைகளையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் ஜூலை 12-ம் தேதி புரொடக்ஷன் வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ கைது செய்து 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தற்போது மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், மதுமான ஊழல் வழக்கில் ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டு வழக்குகளையும் டெல்லி உயர்நீதிமன்றம் வருகிற ஜூலை 17ஆம் தேதி அன்று விசாரணைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் – சீமான்!

சென்னை :   தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…

25 minutes ago

உள்ள போகணுமா வேண்டாமா? ரசிகர்கள் கடுப்பான விக்ரம்!

சென்னை : சிக்கல்களை தாண்டி விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச்…

51 minutes ago

இது டிஜிட்டல் மயமாக்கம் அல்ல! ATM சேவைக்கான கட்டண உயர்வு…கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவின்படி, வரும் மே 1, 2025 முதல், மாதாந்திர இலவச பரிவர்த்தனை…

2 hours ago

RRvsCSK : சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சென்னை… தோல்வியில் இருந்து மீளுமா?

குவஹாத்தி : இன்று மார்ச் 30, 2025 அன்று நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 தொடரின் 11-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்…

2 hours ago

ரம்ஜான் பண்டிகை 2025 : களைகட்டிய ஆடுகள் விற்பனை…எவ்வளவு கோடிக்கு விற்பனை தெரியுமா?

சென்னை : ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டிட்டது என்றாலே ஆடுகள் விற்பனை என்பது அமோகமாக நடைபெறும். அதன்படியே இந்த ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு…

3 hours ago

SRHvDC : 300 அடிக்குமா ஹைதராபாத்? கடப்பாரை பேட்டிங்கின் அதிரடியை சமாளிக்குமா டெல்லி?

விசாகப்பட்டினம் : கடந்த ஆண்டு எப்படி அதிரடியாக ஹைதராபாத் அணி விளையாடியதோ அதைப்போல தான் இந்த சீஸனும் விளையாடி வருகிறது. உதாரணமாக…

3 hours ago