ஒடிசாவில் மதுபான கடைகள் இந்த நேரங்களில் மட்டும் திறக்க வேண்டும்.
ஒடிசா மாநிலத்தில் மதுபானங்கள் வீட்டு விநியோகத்திற்கு கூடுதலாக காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்கு பதிலாக காலை 10:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை திறக்க அனுமதித்துள்ளது.
இதற்கு முன்பு, ஊரடங்கு காரணமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் மதுபான கடைகள் மூடப்பட வேண்டும் என்று மாநில கலால் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில். மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிலையான வழிகாட்டுதல்களின்படி, மாநிலம் முழுவதும் பார்கள், பப்கள் மற்றும் கிளப்புகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுள்ளது.
அந்த வகையில், டாஸ்மாக் உள்ளெ 50 சதவீத வாடிக்கையாளர்களுடன், 6 அடி தூரத்தை பின்பற்றி முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று டாஸ்மாக் சங்க தலைவர் கூறினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…