பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி),பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு முன்னதாக 30 செப்டம்பர் 2021 முதல் 31 மார்ச்,2022 வரை நீட்டிக்கப்பட்டது.அதன்பின்னர்,எழுந்த பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இன்றுடன் நிறைவு:
இந்நிலையில்,பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.எனவே,இன்றைக்குள் (ஜூன் 30, 2022) ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்கவிட்டால் வருமான வரிச் சட்டம் 272N இன் படி 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும்,ஜூலை 1 ஆம் தேதிக்கு பிறகு,அபராதத் தொகை ரூ.1000 ஆக செலுத்த வேண்டும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இதனிடையே,ஆதாருடன் இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செயல்படாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று அண்மையில் மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியத்தால் அறிவிக்கப்பட்டது.
உங்கள் ஆதார் உடன் பான் எண்ணை இணைத்தல்:
உங்கள் ஆதார் அட்டையுடன் உங்கள் பான் எண்ணை இணைக்க இரண்டு வழிகள் உள்ளன.ஒரு வழி அதை எஸ்எம்எஸ் வழியாகவும் மற்றொன்று வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளம் மூலமாகவும் செய்வது.
எஸ்எம்எஸ் வழியாக இணைத்தல்:
வருமான வரித் துறை போர்டல் வழியாக இணைத்தல்:
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…