ராஜஸ்தானில் வானத்தில் இருந்து விழுந்த விண்கல் போன்ற பொருள்.
ராஜஸ்தானின் சஞ்சூர் நகரில், வெள்ளிக்கிழமை அன்று காலை வானத்திலிருந்து விண்கல் போன்ற பொருள் விழுந்ததுள்ளது. இந்த பொருள் விழுந்த இடத்தில், ஒரு அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதுடன், 2 கிலோமீட்டர் தொலைவில் கேட்கும் அளவிற்கு வெடி சத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உள்ளூர்வாசிகள் இதுகுறித்து கூறுகையில், பொருள் வானத்திலிருந்து விழுந்தபோது வெடிக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த பொருள் விபத்துக்குள்ளான மூன்று மணி நேரத்திற்குப் பிறகும் வெப்பத்தை வெளியிட்டு வந்ததால், உள்ளூர்வாசிகள் விலகி இருக்குமாறு மாக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…