இன்று விடுதலை போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த தினம் கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமாகிய பகத்சிங் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பகத் சிங் வீரம் நிறைந்த ஒவ்வொரு இந்தியன் மனதிலும் வாழ்ந்து வருகிறார்.
அவரது தைரியம் மிகுந்த தியாகம், எண்ணற்ற மக்களிடையே நாட்டுப்பற்றுக்கான தீயை பற்ற வைத்தது எனவும் தெரிவித்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நான் தலைவணங்குகிறேன், அவரது உயரிய கருத்துக்களையும் நினைவு கூறுகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…