கேரளா மாநிலத்தில் தற்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கேரளா முதலமைச்சராக பினராயி விஜயன் உள்ளார்.இவர் சமீபத்தில் கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்தார்.
மேலும் இந்த சட்டத்தை கண்டித்து பல போராட்டங்களையும் நடத்தியுள்ளார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது சில வன்முறைகள் நடந்தது. இதனால் போராட்டத்தை சீர்குலைக்க சில அமைப்புகள் முயற்சி செய்கிறது. அவர்களை களையெடுக்க அரசு தயங்காது எனவும் எச்சரித்தார்.
இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் ரஹீமுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் “பினராயி விஜயனையும், ரஹீமையும் வீடு புகுந்து வெட்டுவோம்” என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…