“இந்தியாவுடன் பேசுவோம்” பாகிஸ்தான் அறிவிப்பு..!!

Default Image

இந்தியா பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டது என்பதற்காக அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மெஹ்மூத் குரேஷி வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் திங்கள்கிழமையன்று செய்தியாளா்களிடம் பேசும்போது மேற்கண்டவாறு கூறினார். அமைதி, ஸ்திரத்தன்மை, நல்லுறவு மக்களின் மேம்பாடு ஆகியவற்றையே பாகிஸ் தான் விரும்புகிறது என்றும் கூறினார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்