தீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவிற்கு வருவது பட்டாசுகள் தான். தீபாவளி அன்று நம் பட்டாசுகள் வாங்கி வெடித்து ஆரவாரமாக தீபாவளியைக் கொண்டாடுவோம் இது ஒரு பக்கம் மற்றொரு பக்கம் பட்டாசு வெடிக்காமல் தீபங்களை ஏற்றி கடவுளை வழிபட்டு வருகின்றனர்.
தீபாவளி என்பது வாழ்வின் இருளை அகற்ற வந்த ஒளி மற்றும் கொண்டாட்டாத்திற்கான அடையாளம் து. இந்த நாளில் லட்சுமிக்கு பூஜைகள் செய்வது வழக்கம். தீபாவளி ஒவ்வொரு இடத்திலும் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
தீபாவளியை மலேசியாவில் ஹரி தீபாவளி என கூறுகின்றனர். தீபாவளி அன்று தேசிய விடுமுறையாக அறிவித்து உள்ளது மலேசியா.
நேபாளத்தில் இந்த தீபாவளி பண்டிகையை இறந்த கடவுளான எமதர்மராஜாவிற்காக நான்கு நாள்கள் பண்டிகை கொண்டாடுகின்றனர். இப்படி நான்கு நாட்கள் கொண்டாடுவது மக்களின் நீண்ட ஆயுளுக்காக எனக் கூறுகின்றனர்.
தென்னிந்தியாவில் தீபாவளியை நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்ததால் இந்நாள் கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் இங்குள்ள உள்ளவர்கள் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து புது ஆடைகள் அணிந்து தங்களின் உறவினர்களுக்கு இனிப்புகள் கொடுத்து இந்த நாளை கொண்டாடுகின்றனர்.
வட இந்தியாவில் தீபாவளியை இந்து வருடப்பிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் பெரிய வியாபாரம் செய்பவர்கள் தங்களின்கணக்குகளை இந்த வருடத்திலிருந்து தொடங்குவார்கள்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…