இலங்கை பாடல் கச்சேரியில் பாட, சீமானிடம் கேட்ட எஸ்பிபி.
கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, மக்கள் மனதை கொள்ளை கொண்ட பிரபல பாடகரான எஸ்பிபி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு மக்கள் மத்தியில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், எஸ்பிபி குறித்து கூறுகையில், இலங்கையில், ஒரு கச்சேரியில், பாடல் பட எஸ்பிபி-க்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவருக்கு தமிழ்மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்துவிடுமோ என்று நினைத்து, ‘போய் பாடிட்டு வரட்டுமாடா தம்பி’ என்று தன்னிடம் கேட்டதாக, சீமான் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…