போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி! சீமானை நாடிய எஸ்பிபி!

Published by
லீனா

இலங்கை பாடல் கச்சேரியில் பாட, சீமானிடம் கேட்ட எஸ்பிபி.

கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, மக்கள் மனதை கொள்ளை கொண்ட பிரபல பாடகரான எஸ்பிபி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு மக்கள் மத்தியில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், எஸ்பிபி குறித்து கூறுகையில், இலங்கையில், ஒரு கச்சேரியில், பாடல் பட எஸ்பிபி-க்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவருக்கு தமிழ்மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்துவிடுமோ என்று நினைத்து, ‘போய் பாடிட்டு வரட்டுமாடா தம்பி’ என்று தன்னிடம் கேட்டதாக, சீமான் கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago