மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு பப்ஜி விளையாட்டை தடை செய்யக்கோரி 11 வயது அகாத் என்ற சிறுவன் கடிதம் எழுதியுள்ளான்.
உலகம் முழுவதும் மட்டும் அல்லாமல் இந்தியாவும் தற்போது ஸ்மார்ட் போன் என்ற சிறிய உலகத்தில் பயணித்து வருகிறது.2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் அறிமுகமான பப்ஜி(PUBG -playerUnknown’s Battlegrounds, popularly) விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரின் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த விளையாட்டை இந்தியா முழுவதும் தடை செய்ய வலியுறுத்தி பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.இதன்விளைவாக பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் பப்ஜி விளையாட்டை தடை செய்யக்கோரி, அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு 11 வயது அகாத் என்ற சிறுவன் கடிதம் எழுதியுள்ளான். அதில் இந்த விளையாட்டை உடனடியாக நம் நாட்டில் தடை செய்ய வேண்டும். வன்முறை, கொலை என குழந்தைகளுக்கு பொருத்தமில்லாத தவறான பல அம்சங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளான்.மேலும் அவ்வாறு விதிக்கப்பட வில்லை என்றால் நான் சட்டபூர்வமாக உங்கள் மீது வழக்கு தொடர உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளான் சிறுவன் அகாத்.
சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…
சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…
டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…
சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…
சென்னை : அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…