டெல்லியில் கொரோனா நிலைமை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். அப்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டியுள்ளது.
5 வது நாளாக 9 லட்சத்திற்கு குறைவானோர் கொரோனா சிகிக்சைபெற்றுவருகிறார்கள் எனவும், இந்தியாவில் சுமார் 87% மக்கள் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் அல்லது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 11.69% பேர் எனவும், 1.53% பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…