டெல்லியில் கொரோனா நிலைமை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். அப்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டியுள்ளது.
5 வது நாளாக 9 லட்சத்திற்கு குறைவானோர் கொரோனா சிகிக்சைபெற்றுவருகிறார்கள் எனவும், இந்தியாவில் சுமார் 87% மக்கள் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் அல்லது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 11.69% பேர் எனவும், 1.53% பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…