குஜராத்தில் வீட்டின் வாசலில் தூங்கிக்கொண்டிருந்த நாயை சிறுத்தை கடிக்கும் வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
குஜராத் மாநிலத்தில் அமீரலி பகுதியில் உள்ள வீட்டில் சிறுத்தை ஒன்று சாவுகாசமாக வந்து அங்கு வீட்டின் வாசல்லில் தூங்கிக்கொண்டிருந்த நாயை கடிக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.அப்பொழுது விழித்துக்கொண்ட நாய் சிறுத்தையிடமிருந்து தப்பித்து ஓடுகிறது சிறுத்தையும் விடாமல் துரத்துகிறது .
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிர அதனை 80,000 க்கு அதிகமானோர் பார்த்துள்ளனர் பலர் அந்த நாய் குறித்து நலம்விசாரித்து வருகின்றனர் .அந்த சிசிடிவி காட்சியில் சிறுத்தை நாயை கடிப்பதும் அதனை துரத்துவதும் மட்டும் பதிவாகியுள்ளது அது சிறுத்தையிடமிருந்து தப்பித்ததா என்று தெரியவில்லை இதோ அந்த வீடியோ
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…