குஜராத்தில் வீட்டின் வாசலில் தூங்கிக்கொண்டிருந்த நாயை சிறுத்தை கடிக்கும் வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
குஜராத் மாநிலத்தில் அமீரலி பகுதியில் உள்ள வீட்டில் சிறுத்தை ஒன்று சாவுகாசமாக வந்து அங்கு வீட்டின் வாசல்லில் தூங்கிக்கொண்டிருந்த நாயை கடிக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.அப்பொழுது விழித்துக்கொண்ட நாய் சிறுத்தையிடமிருந்து தப்பித்து ஓடுகிறது சிறுத்தையும் விடாமல் துரத்துகிறது .
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிர அதனை 80,000 க்கு அதிகமானோர் பார்த்துள்ளனர் பலர் அந்த நாய் குறித்து நலம்விசாரித்து வருகின்றனர் .அந்த சிசிடிவி காட்சியில் சிறுத்தை நாயை கடிப்பதும் அதனை துரத்துவதும் மட்டும் பதிவாகியுள்ளது அது சிறுத்தையிடமிருந்து தப்பித்ததா என்று தெரியவில்லை இதோ அந்த வீடியோ
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…