ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து நேற்று இரவு கைது செய்தனர்.டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் ப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டம் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவன் உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்காததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்த போராட்டத்தில் கே.ஆர்.ராமசாமி, சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், விஜயதரணி மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவில்லை.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…