பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் இன்று தனது வாக்கை செலுத்த வந்தார் அப்போது அவரது கார் அருகே போட்டோ கிராபர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது ஒரு பத்திரிகையாளரை பிரதாப்பின் பாதுகாவலர்கள் தாக்கினர். இதனை பலரும் விடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டனர்.
இதற்க்கு விளக்கம் அளித்த தேஜ் பிரதாப், ‘நான் வாக்களித்துவிட்டுட்டு வெளியே வருகையில் பத்திரிகையாளர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். அப்போது ஒரு பத்திரிகையாளர் எனது காரின் கண்ணாடியை உடைத்துவிட்டனர். அதில் இருந்த கண்ணாடி துகள் எனது பாதுகாவலர் மீது பட்டு விட்டது. இது கொலை முயற்சியாகும்.’ என தெரிவித்தார். இவர் பீகாரில் எம்பி ஆகவும் இருந்துள்ளார்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…