லட்சத்தீவு எம்.பி முகமது பைசல், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற லட்சத்தீவு எம்.பி முகமது பைசல், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு அவரது உறவினர் முகமது சாலியைத் தாக்கி, கொல்ல முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பைசல் தண்டிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் 32 பேர் குற்றம் சாட்டப்பட்டனர், இதில் முகமது பைசல் உட்பட, நான்கு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, தேசியவாத காங்கிரஸ் எம்பி முகமது பைசல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக, மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…