மஹாராஷ்டிராவில் பச்சை நிறத்திலிருந்து பிங்க் நிறமாக மாறிய ஏரி..
மஹாராஷ்டிரா மாநிலத்தின், புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் என்ற ஏரி, திடீரென ஒரே நாளில் பச்சை நிறத்திலிருந்து, பிங்க் நிறத்திற்கு மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உப்பு ஏரியான இந்த ஏரியில் உள்ள பாசிகள் மற்றும் ஆல்கஹாக்களே இந்த நிற மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்க்கு முன்னால் இந்த ஏரி பல முறை நிறமாற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…