மத்திய பிரதேசத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பேர் இன்று உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸின் 2-வது அலை காரணமாக கொரோனா பாதிப்பு வேகமாக வருகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசி ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக தேவையான ஆக்ஸிஜனை வழங்க மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள கேலக்ஸி மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பேர் இன்று உயிரிழந்தனர். இறந்த நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. ஏற்கனவே டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி நேரத்தில் சிகிக்சை பெற்றுவந்த 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…