அரசு அதிகாரிகள் முதல் எம்.எல்.ஏ,அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் உட்பட அனைவரும் ஒவ்வொரு கிரமங்களுக்கே சென்று மக்களின் குறைகளை கேட்டறிய “கிராம வஸ்தா” திட்டத்தை கர்நாடக மாநில முதல் குமாரசாமி அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் யாத்திர் மாவட்டம் குட் மிட்கல் கிராமத்திற்கு சென்ற முதல்வர் அங்கு மக்களிடையே இருக்கும் குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்களை உடனடியாக எடுத்தார்.
பின்னர் பேசிய முதல்வர், எங்களுக்கு களப்பணிகள் தன முக்கியம் என்றும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலே இந்த திட்டத்தை செயல்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக நாங்கள் சொகுசு பேருந்தில் வரவில்லை என்றும் கிராமங்களுக்கு செல்லும் சாதாரண பேருந்தில் தான் வந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.எதிர்க்கட்சிகள் இது குறித்து பொய்யாக கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…
பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே…
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…