இன்றும், அடுத்து வரும் ஞாயிற்று கிழமையான 29ஆம் தேதியும், கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவைகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வாரத்தில் ஒருநாள் முழு முடக்கத்தை அம்மாநில அரசு கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், இன்றும் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையான 29ம் தேதியும் முழு முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினங்களில் கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…