கொல்கத்தா விமான நிலையம் இந்த இரண்டு நாட்கள் இயங்காது.!

Default Image

இன்றும், அடுத்து வரும் ஞாயிற்று கிழமையான 29ஆம் தேதியும், கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவைகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வாரத்தில் ஒருநாள் முழு முடக்கத்தை அம்மாநில அரசு கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில், இன்றும் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையான 29ம் தேதியும் முழு முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினங்களில் கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்