சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு…!!

Default Image
சபரிமலையில் இன்று மாலை 6 மணிக்கு மேல் மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதோடு ஐய்யப்பன் கோவில் மகரவிளக்கு பூஜையும் நடைபெறும். இந்நிலையில் மகர ஜோதி தரிசனம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்