விவசாயிகளிடம் அடிபணிந்த பேஸ்புக் நிறுவனம் மீண்டு வந்த ‘கிஸான் மோர்ச்சா’ பக்கம்

Published by
Castro Murugan

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 26-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதுவரைக்கும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது .

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தினர், ‘கிஸான் மோர்ச்சா’ என்ற முகநூல் பக்கத்தை துவங்கியுள்ளனர்.இந்த பக்கம் ஆரம்பித்த 5 நாட்களில் 75,000 க்கு அதிகமான பின்தொடர்பவர்களை பெற்றது.இதில்  போராட்டங்கள் பற்றிய வீடியோக்கள் ,புகைப்படங்கள்,செய்திகளை பதிவிட்டுவந்தனர்.இந்த பக்கத்தை முகநூல் நிறுவனம் தீடிரென நீக்கியது .

இது மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தான் பேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மூன்று மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் வந்துள்ளது.

Published by
Castro Murugan

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

4 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

12 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago