பெங்களூரு தலைமையிடமான பயோகான் லிமிடெட் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா நேற்று இரவு சோதனை மேற்கொண்டார் அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது என தெரிவித்தார்.
கொரோனா பாசிடிவ் செய்த பின் நான் கொரோனா எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். லேசான அறிகுறிகள் இருப்பதால் அது அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன் என்று 67 வயதான மஜும்தார்-ஷா தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த ட்வீட்-க்கு பதிலளித்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் கிரண்ஷா இதைக் கேட்டு மிகவும் வருந்துகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…