கொரோனா நோயாளிகளுக்காக தன் திருமணத்தையே தள்ளிவைத்த இளம் பெண் மருத்துவர்.!

Published by
மணிகண்டன்

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கேரளாவில் இதுவரை 295 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு மருத்துவ சிகிச்சைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு வரும் இளம் பெண் மருத்துவர் தனது திருமணத்தை தள்ளிவைத்துள்ளார். 

கண்ணூர் பகுதிக்கு அருகே பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வரும் மருத்துவர் ஷிபாவிற்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் மார்ச் 29ஆம் தேதி நாடகவிருந்தது. 

ஆனால், அப்போது திருமணம் நடக்கவில்லை. மருத்துவர் ஷிபா, தற்போது மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்றுவருவதால், இந்த சமயம் திருமணம் வேண்டாம் என தனது திருமணத்தை மருத்துவர் ஷிபா தள்ளிவைத்துவிட்டாராம். இதனை அவரது குடும்பத்தினரும் வரவேற்றுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்காக தனது திருமணத்தையே தள்ளிவைத்த பெண் மருத்துவரின் முடிவு அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.  

Published by
மணிகண்டன்

Recent Posts

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…

13 minutes ago

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…

1 hour ago

“மாஸ் மட்டுமில்லை…அதுவும் இருக்கு” குட் பேட் அக்லி குறித்து உண்மையை உடைத்த ஆதிக்!

சென்னை :  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

2 hours ago

நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்…3 பேர் அதிரடி கைது!

மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…

3 hours ago

டி-ஷர்ட் அணிய தடையா? இதுதான் அவர்கள் கொடுக்கும் மரியாதை! கனிமொழி பேட்டி!

டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…

3 hours ago

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

4 hours ago