கேரளா மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்க்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். பலர் தங்களால் முடிந்த நிதியுதவி அல்லது பொருளதவி செய்துவருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும், சென்னை வெள்ளத்தின் போதும், தங்களால் முடிந்த உடலுழைப்பை களத்தில் செய்து பல மக்களை காப்பாற்றியவர்கள் மீனவர்கள். அந்த மீனவர்கள் தற்போது கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற கேரளா விரைந்தனர்.
அவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அவர்களை பாராட்டும் வகையில் இணையத்தில் ஒரு போட்டோ பகிரப்பட்டுள்ளது. அதில் ஹாலிவுட் திரையுலகம் சூப்பர்மேன், ஐயர்ன்மேன், ஸ்பைடர் மேன், ஆகியோர்களை கொண்டுள்ளது ஆனால் எங்கள் கேரளா தற்போத் அதேபோல FISHERMAN-ஐ கொண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. அதனை பல பிரபலங்களும் பகிர்ந்து வருகின்றனர்.
அவ்வாறு களப்பணியில் ஈடுபடும் மீனவர்களுக்கு அவர்களுக்கான சன்மானமும், அவர்களின் படகுகளுக்கு ஏற்படும் பழுதுகளுக்கு அரசாங்கமே முழு செலவையும் ஏற்கும் எனவும் அவர்கள் கவுரவிக்க படுவார்கள் எனவும் கேரளா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…