கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கேரளா பெண்.! ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியமர்த்தம்.!

Published by
Ragi

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கேரளா பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தனது புது பணியை தொடங்கியுள்ளார்.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள ஊரடங்கால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அந்த வகையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கேரளா பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறியுள்ளார். ஆம் கோழிக்கோட்டில் உள்ள புலியாவு தேசிய கலைஞர் மற்றும் அறிவியல் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிபவர் தீபா ஜோசப். விலங்காடு பகுதியை சேர்ந்த இவர் கனரக வாகனங்களை ஒட்டும் பயிற்சியையும் பெற்றதோடு, பெரிந்தல்மன்னா ஆர்டிஓ அலுவலகத்தில் அதற்கான உரிமத்தையும் பெற்றார்.

கராத்தேவில் பிளேக் பெல்ட்டான தீபாவின் கணவரான அனில்குமார் ஒர்க்ஷாப்பில் பணிபுரிந்து வருபவர். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இவரது வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. கல்லூரி திறக்கப்படாத காரணத்தால் வேலையிழந்து தவிக்கும் தீபாவிற்கு நண்பர் ஒருவர் மூலம் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கான பணி ஒன்று உள்ளது என்பதை அறிந்துள்ளார்.

அதனையடுத்து அவரது தகுதியை அறிந்து ஓட்டுநருக்கான வேலையை வழங்கியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தனது பணியை தீபா தொடங்கியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago