கொரோனா வைரஸ் தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பலர் நிறைய விஷயங்களைச் செய்துள்ளோம். அந்த வகையில், கேரளாவில் ஒரு பெண் செய்த விஷயத்தை பாருங்கள்.
கேரளாவின், கொச்சியில் வசிக்கும் எம்.இ.எஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உயிர்வேதியியல் பயின்று வந்த மாணவி ஆரத்தி ரெகுநாத் கடந்த மூன்று மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகளை படித்து முடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து கொன்டே தனது ஓய்வு நேரத்தில், அவர் இந்த படிப்புகளைப் படித்ததன் மூலம் உலக சாதனையை படைத்து முடிந்தது.
அந்த மாணவி, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனிடம் கூறுகையில், “கல்லூரியில் எனது ஆசிரியர்கள்தான் என்னை ஆன்லைன் படிப்புகளின் உலகிற்கு அறிமுகப்படுத்தினர். ஆன்லைனில் பல படிப்புகள் உள்ளது. அவை அனைத்தும் கால அளவிலும் பாடத்திட்டத்திலும் வேறுபடுகின்றன. எனது கல்லூரி முதல்வர் அஜிம்ஸ் பி முஹம்மது, கோசெரா ஒருங்கிணைப்பாளர் ஹனீபா மற்றும் வகுப்பு ஆசிரியர் நீலிமா ஆகியோரின் ஆதரவுடன், இந்த படிப்புகளை சில வாரங்களுக்குள் முடிக்க முடிந்தது ” என்று கூறியுள்ளார்.
தற்போது, உலகெங்கிலும் உள்ள மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களிலிருந்து ஆரத்தி 350 ஆன்லைன் படிப்புகளை முடித்து உலக சாதனை படைத்துள்ளார் என்று அவரது பெற்றோர் பெருமிதம் கொள்கிறார்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…