மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த போராட்டத்தின் போது டெல்லி மாணவர்கள் இடையே வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டமானது தமிழகம், கேரளாவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் கேரளா, திருச்சூரில் ஓரூ கல்லூரியில் குடியுரிமை சட்டம் குறித்து ஒரு மாணவரணியினர் விளக்கமளிக்க வந்துள்ளனர். அப்போது அக்கல்ல்லூரியில் வேறு மாணவர் அமைப்பினருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்து, பின்னர் அது வன்முறையில் முடிந்தது. அப்போது பிற மாணவர்கள் வந்து சண்டையை பிரித்துவைத்துவிட்டு சமாதானம் செய்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…